இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, February 26, 2011

நாளை 27/02/2011 போலியோ சொட்டு மருந்து வழ‌ங்க‌ப்படு‌கிறது.

70 லட்சமகுழந்தைகளுக்கஇரண்டாமதவணையாக நாளை போலியசொட்டமருந்து வழ‌ங்க‌ப்படு‌கிறது.


சென்ற முகாம் போலவே ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 40,399 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


முகாமநாளன்றபயணமமேற்கொள்ளுமகுழந்தைகளுக்கசொட்டுமருந்தவழங்குவதற்காபேரு‌ந்தநிலையம், இரயிலநிலையம், சுற்றுலதலங்களில் 2400 டிரான்ஸிடமையங்களநிறுவப்பட்டுள்ளன.


மேலுமதொலைதூபகுதியிலவாழுமகுழந்தைகளுக்காசொட்டுமருந்தவழங்குமபணியில் 980 நடமாடுமகுழுக்களஈடுபடுகிறார்கள்.


பல்வேறஅரசுத்துறைகள் , ரோட்டரி, லயன்ஸ்கிளபமுதலாதன்னார்தொண்டநிறுவனங்களைசசார்ந்சுமார் 2 இலட்சமபணியாளர்களஇந்முகாமிலஈடுபடுகிறார்கள்.

தமிழகத்திலஇடமபெயர்ந்தவா‌ழ்வோரகுழந்தைகள், இலங்கஅகதிகளகுழந்தைகளகணக்கஎடுக்கப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கமுதலசுற்றிலபோலியசொட்டமருந்தவழங்கப்பட்டது. இந்முகாமமூலமஅவர்களஅனைவருக்குமமீண்டுமசொட்டமருந்து வழங்கப்படும்.

THANKS : YAHOO NEWS.

No comments:

Post a Comment