30 பேர் கொண்ட பட்டியல் விபரம் வருமாறு:
எம்.எஸ்.தோனி, வீரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர், கவுதம் காம்பீர், வீராட் ஹோக்லி, யுவராஜ் சிங், சுரேஸ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், ஆஸிஸ் நெக்ரா, ஸ்ரீசாந்த், முனாப் பட்டேல், இஷாந்த் சர்மா, வினய் குமார், எம்.விஜய், ரோகிந்த் சர்மா, ரவீந்தர ஜடேஜா, அஜின்கையா ரகானே, சௌரப் திவாரி, யூசப் பதான், பார்தீவ் பட்டேல், ஆர்.அஸ்வின், விரித்திமான் சகா, தினேஷ் கார்த்திக், ஷிகார் தாவான், அமித் மிஸ்ரா, பியூஸ் சாவ்லா, செட்டீஸ்வர் புஜரா, ப்ராக்யான் ஓஜா, ப்ரவீன் குமார்.
இந்த 30 பேர் கொண்ட அணியில் இருந்து இறுதியாக 15 வீரர்கள் வரும் ஜனவரி 19ம் தேதி தேர்வு செய்ய படுவார்கள்.
போட்டி நடைபெறும் இடம் மற்றும் தேதி நமது முந்தய பதிப்பில் பார்க்கவும்.
எவன் ஆடுனாதான் நமக்கென்ன அப்பு! அவுகலெல்லாம் சூதாடுராகலாம் சித்தப்பு!. அதற்கு நாமெல்லாம் இதுபோல செய்தி போட்டு புகைபோடலாமோ?. அதனாலே முஜீப்.காம்ல நல்ல நல்ல சேதிஎல்லாம் போடுராகலாம்! ஊருமட்டுமல்ல, நாடும் உலகமும் அதனால் பயனடைதாம்! அதுனாலே நீங்க அந்த தளத்திற்கு போய் பேசாமே வழக்கமா நீங்க செய்யும் காப்பி, பேஸ்ட்டை செய்யலாமே!
ReplyDelete