இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, July 28, 2011

தராவீஹ் தொழுகை (இரவுத் தொழுகை)

புகாரி 2008. & 2009. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள்.
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் நிலைமை இவ்வாறே இருந்தது!" என்று இமாம் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

புகாரி 2010. அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமளான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர்.
இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.

புகாரி 2011. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் ரமளானில் (இரவுத்) தொழுகை தொழுதார்கள்!"
புகாரி
2012.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்) முதல்நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள். விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்; அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவில், பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர்; ஆனால், நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். ஸுப்ஹுத் தொழுகையை முடித்தும் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மக்களை நோக்கி, தஷஹ்ஹுத் மொழிந்து, 'நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன்; நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை; எனினும், இது உங்களின் மீது கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்!' எனக் கூறினார்கள்.
"நிலைமை இப்படியே இருக்க, (ரமளானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்க) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள்!" என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
 புகாரி 2013. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:
"நபி(ஸல்) அவர்களின் தொழுகை ரமளானில் எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர், 'ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் பதினனொரு ரக்அத்களை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் தொழமாட்டார்கள்; நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று கூறினார். 

மேலும் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குகிறீர்களே? (உளூ நீங்கி விடுமே) என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன என் உள்ளம் உறங்குவதில்லை" எனக் கூறினார்கள். 

பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

gpiwiaf; fz;Nl Nehd;G NehHf;fTk; tplTk; nra;Aq;fs;. Nkfk; (gpiwia) kiwj;Jtpl;lhy; \/ghd; khjj;ij Kg;gJ ehl;fshff; fzf;fpl;Lf; nfhs;Sq;fs; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

gpiwiaf; fhzhj tiu ePq;fs; Nehd;G Nehw;fTk; Ntz;lhk;> Nehd;ig tplTk; Ntz;lhk;. gpiw njhpahky; Nkfk; kiwj;Jtpl;lhy; (mk;)khjj;ij Kg;gJ ehl;fshff; fzf;fpl;Lf; nfhs;Sq;fs;! vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

ukshd; khjj;jpd; Muk;gj;ijAk;> KbitAk; njhpe;J nfhs;tjw;F gpiwjhd; milahskhFk;. Mdhy; Nkfk; njsptpy;yhky; ,Ue;J ukshd; khjj;jpd; gpiw njd;gltpy;iyahdhy; Nehd;G khjj;jpw;F Ke;jpa \/ghd; khjj;ij Kg;gJ ehl;fshf fzf;fpl;L> mjw;F mLj;j ehs; ukshd; Nehd;ig Nehw;f Ntz;Lk;. fhuzk; re;jpu khjj;jpy; Kg;gJ ehl;fis tpl mjpfkhf xU khjKk; tuKbahJ. ""khjk; Kg;gJ ehl;fshfTk; ,Ugj;jp xd;gJ ehl;fshfTk; tUk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;."" (Mjhuk;: ]`P`; ,g;D `pg;ghd;)
ukshd; khjj;jpd; Nehd;ig Nehw;gJ flik
<khd; nfhz;ltu;fNs! cq;fSf;F Kd; ,Ue;jtu;fs; kPJ Nehd;G tpjpf;fg;gl;bUe;jJ Nghy; cq;fs; kPJk; (mJ) tpjpf;fg;gl;Ls;sJ. (mjd; %yk;) ePq;fs; J}a;ikAilNahu; Mfyhk;. (my;Fu;Md; 2:183)
,];yhj;jpd; flikfs; Ie;J! my;yh`;itj; jtpu tzq;fg;gLtjw;F NtW ,iwtd; ,y;iynad;Wk;> K`k;kJ (]y;) mtu;fs; my;yh`;tpd; J}ju; vd;Wk; rhl;rp $WtJ> njhOifia epiwNtw;WtJ> Nehd;G Nehw;gJ> [fhj; nfhLg;gJ> `[; nra;tJ vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp> K];ypk;)
ukshd; khjj;jpd; rpwg;Gfs;

ukshd; khjk; te;Jtpl;lhy; Rtdj;jpd; fjTfs; jpwf;fg;gLk;. eufj;jpd; fjTfs; %lg;gLk;> i\j;jhd;fSf;F tpyq;fplg;gLk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

ukshd; khjj;jpd; Kjy; ,utpNyNa i\j;jhd;fSf;Fk; nfl;l [pd;fSf;Fk; tpyq;fplg;gLk;. eufj;jpd; fjTfs; %lg;gLk;. mjpy; xU fjTk; jpwe;jpUf;fhJ. Rtu;f;fj;jpd; fjTfs; jpwf;fg;gLk;> mjpy; xU fjTk; %lg;gl;bUf;fhJ. ,d;Dk; xU ,iw miog;ghsu; ""ed;ik nra;gtu;fNs! Kd; thUq;fs;> ghtk; nra;gtu;fNs! epWj;jpf; nfhs;Sq;fs;!"" vd;W cuf;fr; nrhy;thu; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: jpu;kpjp> ,g;Dkh[h)

my;yh`;it <khd; nfhz;ltuhfTk;> ed;ikia vjpu;ghu;j;jtuhfTk; ukshd; khjj;jpy; ahu; Nehd;G Nehw;fpd;whNuh> mthpd; Kd; nrd;w ghtq;fs; kd;dpf;fg;gLk;. iyyj;Jy; fj;u; ,utpy; my;yh`;it <khd; nfhz;ltuhfTk; ed;ikia vjpu;ghu;j;jtuhfTk; ahu; epd;W tzq;Ffpd;whNuh> mthpd; Kd; ghtq;fs; kd;dpf;fg;gLk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

Nehd;G khjj;jpy; ck;uh nra;tJ `[; nra;tjw;F rkkhFk;. MfNt> Nehd;gpy; ck;uh nra;J nfhs; vd xU md;rhhpg; ngz;Zf;F egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: e]hap)

ukshd; (khjk;) te;Jtpl;lhy; mUs;fspd; thry;fs; jpwf;fg;gl;L eufj;jpd; thry;fs; %lg;gLfpd;wd. ,d;Dk; i\j;jhd;fSf;F tpyq;fplg;gLfpd;wJ vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: e]hap) 

ukshd; Nehd;gpd; rpwg;Gfs;

"Nehd;G eufj;jpypUe;J ghJfhf;Fk; NflakhFk;" MfNt> Nehd;G Nehw;wpUf;Fk; Neuj;jpy; clYwT nfhs;sf; $lhJ. ,d;Dk; ,];yhj;jpw;F khw;wkhd nray;fisAk; nra;af; $lhJ. ahuhtJ rz;ilapl;lhy; my;yJ Vrpdhy; "epr;rakhf ehd; Nehd;ghsp> ehd; Nehd;ghsp" vd;W $wpf;nfhs;sl;Lk;. vd; capu; vtdplk; ,Uf;fpwNjh me;j ,iwtd; kPJ Mizahf> Nehd;ghspapd; thapypUe;J ntspahFk; thil> my;yh`;tplj;jpy; f];J}hpia tpl kpfTk; eWkzKs;sjhFk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

Nehd;G Nehw;wtd; jd; czitAk;> Fbghdj;ijAk;> ,r;iriaAk; vdf;fhfNt tpl;LtpLfpd;whd;. Nehd;G vdf;FhpaJ. mjw;F ehNd $yp nfhLf;fpd;Nwd;. xU ed;ikf;F gj;J klq;F ed;ikfis toq;FNtd; vd;W my;yh`; $wpajhf egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

Rtu;f;f thry;fspy; xd;Wf;F "mu;ua;ahd;" vd;W nrhy;yg;gLk;. kWik ehspy; mt;thrypy; Nehd;ghspfisj; jtpu NtW ahUk; Eioa khl;lhu;fs;. "Nehd;ghspfs; vq;Nf" vd;W miof;fg;gLk;. mg;NghJ Nehd;ghspfs; vOe;J mt;thry; topahf Eiothu;fs;. mtu;fs; Eioe;jJk; mt;thry; %lg;gLk;. mtu;fisj; jtpu NtW ahUk; mt;thryhy; Eioakhl;lhu;fs; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

Nehd;igj; jtpu MjKila kfd; nra;Ak; vy;yh mky;fSf;Fk; gj;jpypUe;J vOE}W klq;fhf ($yp) nfhLf;fg;gLfpd;wJ. mJ (Nehd;G) vdf;FhpaJ. mjw;F ehNd $yp nfhLf;fpd;Nwd;. (fhuzk;) mtDila ,r;iriaAk;> czitAk; vdf;fhf tpl;LtpLfpd;whd;. Nehd;G jpwf;Fk;NghJk;> ,d;Dk; mtDila ,iwtid re;jpf;Fk; NghJk; (vd) ,U re;Njhrq;fs; Nehd;ghspf;F ,Uf;fpd;wd. epr;rakhf Nehd;ghspapd; thapypUe;J tUk; thil my;yh`;tplj;jpy; f];J}hpia tpl kpfTk; eWkzKs;sjhapUf;Fk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: K];ypk;)

""ahu; nfl;l Ngr;Rf;fisAk;> nfl;l nray;fisAk; tpl;L tpltpy;iyNah mtu; czit tpLtjpYk;> Fbg;ig tpLtjpYk; my;yh`;tpw;F ve;jj; NjitAk; ,y;iy vd;gjhf egp (]y;) mtu;fs; $wpdhu;fs;."" (Gfhhp)

grpNahLk;> jhfj;NjhLk; ,Ug;gJ khj;jpuk; Nehd;ghfhJ. ,itfisf; fl;Lg;gLj;JtJ Nghy;> kw;w vy;yhg; ghtq;fisAk; fl;Lg;gLj;jpf; nfhs;s Ntz;Lk;. ukshd; khjk; ,];yhk; $wf;$ba vy;yh ew;nray;fisAk; Qhgfg;gLj;jf;$ba xU khjkhFk;. njhohjtu;fs; njho Muk;gpj;J tpLfpd;wdu;. ju;kNk nra;ahjtu;fs; ju;kk; nra;fpd;wdu;. ck;uhr; nra;ahjtu;fs; ck;uhr; nra;fpd;wdu;. Fu;Md; Xjhjtu;fs; Xj Muk;gpj;JtpLfpd;wdu;. jtwhd nray;fspy; <Lgl;ltu;fs; mij epWj;jpf; nfhs;fpd;wdu;. ,d;Dk; ,J Nghd;w gy ew;nray;fisAk; fw;Wj;jUfpd;wJ ,e;j Nehd;G. Vd; ,e;j ew;gz;Gfis Nehd;G my;yhj khjq;fspYk; njhluf;$lhJ? Nehd;G khjj;jpy; ve;j ,iwtid mQ;rp ,e;j ew;nray;fspy; <Lgl;NlhNkh> mNj Nghd;W kw;w khjq;fspYk; <LglNtz;Lk;. mtd; Nehd;G my;yhj khjq;fspy; ek;ik fz;fhzpg;gjpy;iyah? Nehd;G my;yhj khjq;fspy; ehk; kuzpg;gjw;F tha;g;gpy;iyah? Vd; Nehd;G khjj;NjhL ,e;j ey; mky;fis epWj;jpf; nfhs;s Ntz;Lk;? rpe;jpAq;fs;! tpil fpilf;Fk;. ey; mky;fis> njhlu;e;J nra;tjw;F> my;yh`; ek; midtUf;Fk; tha;g;gspg;ghdhf...!

re;Njfkhd ehl;fspy; Nehd;G Nehw;ff;$lhJ

ukshd; khjj;ij tpl xU ehs; my;yJ ,uz;L ehl;fSf;F Kd; cq;fspy; ahUk; (Rd;dj;jhd) Nehd;G Nehw;ff;$lhJ. toikahf me;j ehspy; Nehd;G Nehw;gtu; Nehw;Wf; nfhs;sl;Lk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

]`u; czT cz;gjpd; rpwg;G

]`u; nra;ahkYk;> Nehd;G jpwf;fhkYk; ePq;fs; njhlu; Nehd;G Nehw;f Ntz;lhk; vd egp (]y;) mtu;fs; (]`hghf;fis) jil nra;jhu;fs;. my;yh`;tpd; J}jNu! ePq;fs; mg;gb Nehd;G Nehw;fpd;wPu;fNs? vd ]`hghf;fs; Nfl;lhu;fs;. ehd; cq;fisg; Nghd;wtuy;y> vdf;Ff; Fbf;fTk;> czTk; nfhLf;fg;gLfpd;wJ vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;.

,d;Dk; xU mwptpg;gpy;: vd; ,iwtd; vdf;F cztspf;fpd;whd;> NkYk; ghdKk; Gfl;Lfpd;whd; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

]`u; czit cz;Zq;fs;> epr;rakhf ]`u; cztpy; my;yh`;tpd; mUs; ,Uf;fpd;wJ vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: e]hap)
egp (]y;) mtu;fs; ]`u; nra;J nfhz;bUf;Fk;NghJ xU egpj;Njhou; Eioe;jhu;. ]`u; czT cz;gJ my;yh`; cq;fSf;fspj;j mUshFk;. mij tpl;L tplhjPHfs; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: e]hap)

ePq;fs; ]`u; czit cz;Zq;fs;. mJ mUs; epiwe;j czthFk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: e]hap)

ekJ (K];ypk;fspd;) Nehd;Gf;Fk;> Ntjk; nfhLf;fg;gl;ltu;fspd; Nehd;gpw;Fk; cs;s tpj;jpahrk; '']`u; czT cz;gJjhd;"" vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: e]hap)

]`u; czit jhkjg;gLj;Jjy;

ehd; egp (]y;) mtu;fSld; ]`u; czT cz;Nld;. gpd;G njhOiff;fhf egp (]y;) mtHfs; vOe;J nrd;W tpl;lhu;fs; vd i]j; ,g;D ]hgpj; (uyp) mtu;fs; $wpdhu;fs;. (]{g;`{ila) ghq;fpw;Fk; ]`u; cztpw;Fk; kj;jpapy; vt;tsT ,ilntsp ,Ue;jJ vd md]; (uyp) mtu;fs; Nfl;ljw;F> Ik;gJ Maj;J XJk; msntd;W tpilaspj;jhu;fs;. (Mjhuk;: Gfhhp)

((]`u; czit ,utpd; filrpg;gFjp tiu> gpw;gLj;JtJ Rd;dj;jhFk;> mjhtJ ]`u; cztpw;Fk; ]{g;`{ila ghq;fpw;;Fk; kj;jpapy; Ik;gJ Maj;J XJtjw;F vt;tsT Neuk; Njitg;gLNkh mt;tsT Neuk; gpw;gLj;j Ntz;Lk;. ,JNt egptopahFk;. Mdhy; /g[;Uila Neuk; te;j gpd;(mjhtJ ]{g;`{ila ghq;F nrhy;yg;gl;lJk;) cz;zNth Fbf;fNth $lhJ.))

Fspg;G flikahd epiyapy; Nehd;G

egp (]y;) mtu;fs; clYwtpd; fhuzkhf Fspg;G flikahd epiyapy; /g[;u; Neuj;jpy; tpopj;njOe;J gpd;G Fspj;Jf; nfhz;L Nehd;G Nehw;ghu;fs; vd Map\h (uyp) mtu;fs; mwptpf;fpwhu;fs;. (Mjhuk;: Gfhhp> K];ypk;)

Nehd;G Nehw;gjw;F Kd; mjhtJ> ,utpy; xUtu; KOf;fhspahf ,Ue;J ]g;`{ila ghq;fpw;Fg; gpd; Fspg;gjpy; ve;j Fw;wKkpy;iy. me;j Nehd;Gk; ghpG+uzkhdJjhd;. mNj Nghy; gfy; Neuj;jpy; Nehd;G Nehw;wtu; J}f;fj;jpdhy; Fspg;G flikahfptpl;lhy;> Fspj;Jf; nfhz;lhy; khj;jpuk; NghJkhFk;. Mdhy; Ntz;Lnkd;Nw xUtu; Nehd;G khjj;jpd; gfy; Neuj;jpy; KOf;fhspahtJ my;yh`;tplj;jpy; ngUk; Fw;wkhFk;. mJ Nehd;igAk; Kwpj;JtpLk;. mt;thNw ukshd; khjj;jpd; gfy; Neuj;jpy; fztd; kidtp clYwtpy; <LgLtJk; Nehd;ig Kwpj;JtpLk;. mJ ngUk; Fw;wk; vd;gJld; me;j Nehd;ig kPz;Lk; epiwNtw;WtJld; Fw;wg;ghpfhuKk; nra;a Ntz;Lk;. mjw;Fhpa Fw;wg;ghpfhuk;> xU mbikia chpikapLtjhFk;> mjw;F Kbahtpl;lhy; ,uz;L khjk; njhlHe;J Nehd;G Nehw;f Ntz;Lk;> mjw;Fk; Kbahtpl;lhy; mWgJ ViofSf;F cztspf;f Ntz;Lk;.

egp (]y;) mtHfsplk; xUtH te;J> my;yh`;tpd; J}jNu! ehd; mope;J tpl;Nld; vdf;$wpdhH. ck;ik mopj;jJ vJ? vd egp (]y;) mtHfs; Nfl;lhHfs;. ukshdpd; (gfy; Neuj;jpy;) vd; kidtpNahL ehd; cly; cwtpy; <Lgl;Nld; vd $wpdhh;. xU mbikia chpik ,l KbAkh vd (mk;kdpjhplk;) egp (]y;) mtHfs; Nfl;lhHfs;. KbahJ vdf;$wpdhH. ,uz;L khjk; njhlHe;J Nehd;G Nehw;f KbAkh vd egp (]y;) mtHfs; Nfl;lhHfs;. KbahJ vdf; $wpdhH. mWgJ ViofSf;F cztspf;f KbAkh vd egp (]y;) mtHfs; Nfl;lhHfs;. KbahJ vdf; $wpdhH. egp (]y;) mtHfs; mtiu mkUkhW $wpdhHfs; mtUk; mkHe;J tpl;lhH. mg;NghJ egp (]y;) mtHfSf;F xU nghpa NghPj;jk; gof;$il ed;nfhilahf nfhz;Ltug;gl;lJ. mij (ViofSf;F) jHkkhf nfhLj;JtpLk;gb (mk;kdpjUf;F) egp (]y;) mtHfs; $wpdhHfs;. kjPdhtpd; vy;iyf;Fs; vq;fistpl tWikahdtHfs; ahUkpy;iynad mk;kdpjH $wpdhH. (mijf;Nfl;l) egp (]y;) mtHfs;> mtHfspd; Nfhiug;gy; njhpAksT rphpj;Jtpl;L> mij vLj;Jf; nfhz;L> cd; FLk;gj;jpw;Nf cztsp vd;whHfs;. (jpHkpjp)

ngUe;njhlf;Fs;s ngz;fs;

egp (]y;) mtu;fSld; ehq;fs; thOk;NghJ (khjtplha; fhuzkhf) Rj;jk; ,y;yhky; ,Ue;jhy; (njhoTk; khl;Nlhk;> Nehd;G Nehw;fTk; khl;Nlhk;) Rj;jkhdJk; ehq;fs; (tpl;l) Nehd;Gfis Nehw;Fk;gb egp (]y;) mtHfs; vq;fSf;F VTthu;fs;. Mdhy;> tpLgl;l njhOiffisj; njhOk;gb Vtkhl;lhu;fs; vd Map\h (uyp) mtu;fs; mwptpf;fpd;whu;fs;. (Mjhuk;: jpu;kpjp)

((ngz;fs; khjtplha; kw;Wk; gps;isg; Ngwpdhy; Rj;jk; ,y;yhj fhyq;fspy; Nehd;G Nehw;ff; $lhJ> Rj;jkhdJk; tpLgl;l Nehd;Gfis Nehw;f Ntz;Lk;. mjw;fhf ve;jg; ghpfhuKk; nra;aj; Njitapy;iy.))

Nehd;ig tpl mDkjpf;fg;gl;ltu;fs;

(,t;thW tpjpf;fg; ngw;w Nehd;G) rpy Fwpg;gpl;l ehl;fspy; (flikahFk;) Mdhy; (me;ehl;fspy;) vtNuDk; NehahspahfNth my;yJ gazj;jpNyh ,Ue;jhy; (mtu; mf;Fwpg;gpl;l ehl;fspd; Nehd;igg;) gpd;dhy; tUk; ehl;fspy; Nehw;fNtz;Lk;. vdpDk; (fLikahd Neha;> KJik Nghd;w fhuzq;fspdhy;) Nehd;G Nehw;gijf; fbdkhff; fhz;gtu;fs; mjw;Fg; ghpfhukhf xU kp];fPDf;F (Viof;F) cztspf;f Ntz;Lk;. vdpDk; vtNuDk; jh;kkhf mjpfkhff; nfhLf;fpwhNuh mJ mtUf;F ey;yJ. MapDk; ePq;fs; (Nehd;gpd; gyid mwptPu;fshdhy;) Nehd;G Nehw;gNj cq;fSf;F ed;ikahFk; (vd;gij czu;tPu;fs;). ukshd; khjk; vj;jifa njd;why; mjpy;jhd; kdpju;fSf;F (kOikahd topfhl;bahfTk;> njspthd rhd;Wfisf; nfhz;ljhfTk; (ed;ik-jPikfisg;) gphpj;jwptpg;gJkhd my;Fu;Md; ,wf;fpaUsg; ngw;wJ. MfNt> cq;fspy; vtu; mk;khjj;ij milfpwhNuh> mtu; mk;khjk; Nehd;G Nehw;f Ntz;Lk;. vdpDk; vtu; NehahspahfNth my;yJ gazj;jpy; ,Uf;fpwhNuh (mtu; mf;Fwpg;gpl;l ehl;fspy; Nehd;igg;) gpd;tUk; ehl;fspy; Nehw;fNtz;Lk;. my;yh`; cq;fSf;F ,yFthdij ehLfpwhNd jtpu> cq;fSf;F rpukkhdij mtd; ehltpy;iy. Fwpg;gpl;l ehl;fs; (Nehd;gpy; tpLgl;Lg; Nghdijg;) G+u;j;jp nra;aTk;> cq;fSf;F Neu;top fhl;bajw;fhf my;yh`;tpd; kfj;Jtj;ij ePq;fs; Nghw;wp ed;wp nrYj;Jtjw;fhfTNk (my;yh`; ,jd; %yk; ehLfpwhd;). my;Fu;Md; 2:184>185)

`k;]h ,g;D mk;Uy; m];ykp vd;Dk; egpj;Njhou;> ehd; gpuahzj;jpy; Nehd;G Nehw;fyhkh? vd egp (]y;) mtu;fsplj;jpy; Nfl;lhu;fs;. (mtu; mjpfk; Nehd;G Nehw;gtuhf ,Ue;jhu;) ePq;fs; tpUk;gpdhy; Nehd;G Nehw;Wf;nfhs;Sq;fs;> ePq;fs; tpUk;gpdhy; Nehd;ig tpl;LtpLq;fs; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp> K];ypk;)

ehq;fs; egp (]y;) mtu;fSld; xU Aj;jj;jpw;Fr; nrd;wpUe;Njhk;. vq;fspy; Nehd;G Nehw;wtu;fSk; Nehd;ig tpl;ltu;fSk; ,Ue;jdu;. Nehd;G Nehw;wtu; Nehd;G Nehw;fhjtiuNah> Nehd;G Nehw;fhjtu; Nehd;G Nehw;wtiuNah Fiw $wtpy;iy. ahUf;F rf;jp ,Uf;fpd;wNjh mtu; Nehd;G Nehw;gJ mtUf;F rpwe;jnjd;Wk;> ahUf;F mjw;F rf;jp ,y;iyNah mtu; Nehd;ig tpLtJ rpwe;jnjd;Wk; mtu;fs; fUjpdhu;fs; vd mG+ raPJy; Fj;hp (uyp) mtu;fs; mwptpf;fpd;whu;fs;. (Mjhuk;: K];ypk;)

xU gpuahzj;jpd; NghJ epoypNy xUtiu #o;e;J> kf;fs; $bapUg;gijf; fz;l egp (]y;) mtu;fs;> ,e;j cq;fspd; ez;gUf;F vd;d Vw;gl;L tpl;lJ? vd Nfl;lhu;fs;. my;yh`;tpd; J}jNu! mtu; Nehd;ghsp vd $wpdhu;fs;. gpuahzj;jpy; Nehd;G Nehw;gJ ey;y nraypy;iy. my;yh`; cq;fSf;F mspj;j mDkjpiag; gad;gLj;jpf; nfhs;Sq;fs; vd egp (]y;) mtu;fs; tpilaspj;jhu;fs;. (Mjhuk;: Gfhhp> K];ypk;)

,d;Dk; xU mwptpg;gpy;: xU kuj;jpd; epoypNy xUtu; kPJ jz;zPu; njspf;fg;gLtij egp (]y;) mtu;fs; ghu;j;jhu;fs; vd mwptpf;fg;gl;bUf;fpd;wJ. (Mjhuk;: e]hap)

egp (]y;) mtu;fSld; Nfhilfhyj;jpy;> ehq;fs; xU gpuahzk; nra;Njhk;. vq;fspy; Nehd;G Nehw;wtu;fSk; Nehd;G Nehw;fhjtu;fSk; ,Ue;jhu;fs;. ehq;fs; (ntg;gj;jpd; fhuzkhf mg;gpuahzj;jpNy) epoypy; cl;fhu;e;Njhk;. Nehd;G Nehw;wtu;fs;(fisj;J) tpOe;Jtpl;lhu;fs;. Nehd;gpy;yhjtu;fs; vOe;J gpuahzpfSf;Fj; jz;zPu; Gfl;bdhu;fs;. ,ijg; ghu;j;j egp (]y;) mtHfs; ''Nehd;gpy;yhjtu;fs; ,d;W mjpf ed;ik ngw;Wtpl;lhu;fs;"" vdf; $wpdhu;fs;. (Mjhuk;: e]hap)

epr;rakhf my;yh`; gpuahzpf;F njhOifapy; ghjpiaAk; (mjhtJ ehd;F uf;mj; njhOifia ,uz;L uf;mj;jhf RUf;Ftjw;Fk;) Nehd;ig tpLtjw;Fk; ghY}l;Lk; jha;f;Fk; Nehd;ig tpLtjw;F mDkjpj;Jtpl;lhd; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;;: e]hap)

kf;fh ntw;wp ngw;w tUlk; ukshd; khjj;jpy; Nehd;G Nehw;wtu;fshf egp (]y;) mtu;fs; (kf;fh) nrd;whu;fs;. fjPj; vd;Dk; ,lj;ij mile;jJk; Nehd;ig tpl;Ltpl;lhu;fs;. (Mjhuk;: K];ypk;)

Nfhilfhyj;jpd; NghJ egp (]y;) mtu;fSld; xU gpuahzj;jpy; nrd;wpUe;Njhk;. (#l;bd; fhuzkhf)xU kdpju; jd; jiyf;F Nky; ifia itf;Fk; mstpw;F me;j #L ,Ue;jJ. vq;fspy; egp (]y;) mtHfisAk;> mg;Jy;yh`; ,g;D uth`h (uyp) mtu;fisAk; jtpu NtW ahUk; Nehd;G Nehw;ftpy;iy vd mG+ju;jh (uyp) mtu;fs; mwptpf;fpwhu;fs;. (Mjhuk;: Gfhhp)

Nehd;G Neuj;jpy; jtwpypUe;J tpyfp ,Uj;jy;

ahu; nfl;l Ngr;Rf;fisAk;> nray;fisAk; tpl;Ltpltpy;iyNah mtu; czit tpLtjpYk;> Fbg;ig tpLtjpYk; my;yh`;tpw;F ve;jj; NjitAk; ,y;iy vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)
vj;jidNah Nehd;ghspfs;> mtu;fs; grpj;jpUe;jijj; jtpu NtW vijAk; mtu;fspd; Nehd;gpdhy; ngw;Wf;nfhs;tjpy;iy> ,d;Dk; ,utpy; epd;W tzq;Fk; vj;jidNah Ngu;> ,utpy; fz;tpopj;jpUg;gijj; jtpu NtW vijAk; ngw;wpUg;gjpy;iy vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: e]hap> ,g;Dkh[h)

cq;fspy; xUtu; Nehd;G Nehw;wpUe;jhy; jd; kidtpNahL clYwT nfhs;sf;$lhJ. ,d;Dk; nfl;lthu;j;ijfs; NgrTk; $lhJ. ahuhtJ mtiu Vrpdhy; my;yJ mbj;jhy; mtu; "" Nehd;ghsp "" vd;W $wpf;nfhs;sl;Lk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp> K];ypk;)

((Nehd;G Nehw;gnjd;gJ ntWk; grp> jhfj;NjhL ,Ug;gjy;y> grp jhfj;ij fl;Lg;gLj;Jtijg; Nghd;W> kw;w vy;yhj; jtWfisAk; fl;Lg;gLj;jpf; nfhs;s Ntz;Lk;. ahu; Nehd;G Nehw;Wf; nfhz;L> jtwhd Ngr;Rf;fs; ,d;Dk; jtwhd nray;fisr; nra;fpd;whNuh mtu; grpj;jpUe;jijAk; jhfpj;jpUe;jijAk; jtpu NtW vijAk; ngw;Wf; nfhs;skhl;lhu;. MfNt> Nehd;G khjj;jpYk; Nehd;G my;yhj khjj;jpYk; vy;yhj; jtWfisAk; tpl;L> cq;fis ghJfhj;Jf; nfhs;Sq;fs;. Mdhy; ,d;W Nehd;G khjj;jpd; ,uT Neuj;ij tPzhf tpopj;jpUe;J Rg;`{ njhOifapd;wp J}q;fptpLgtHfs; gyH. ,tHfs; gfy; Neuj;ij J}f;fj;jpNyNa fopj;J> gy njhOiffis ghohf;fp tpLfpd;whu;fs;. my;yh`; ek;kPJ Nehd;igf; flikahf;fpaJ> ghtq;fisr; nra;tjw;Fk; /gu;yhd njhOiffis ghohf;Ftjw;Fkh? epr;rakhf ,y;iy! ehk; vy;yhg; ghtq;fisAk; tpl;L> njhOiffs; kw;Wk; gy ey; mky;fisr; nra;tjw;Fj;jhd;. MfNt> jtWfis Kw;whf tpl;L> njhOiffisAk; kw;w vy;yh mky;fisAk; chpa Neuj;jpy; nray;gLj;j ek; midtUf;Fk; my;yh`; tha;g;gspg;ghdhf!))

Nehd;ghsp kwjpahf rhg;gpl;lhy; my;yJ Fbj;jhy;

(ahuhtJ) kwjpahf rhg;gpl;lhy; my;yJ Fbj;jhy;> mtu; mtUila Nehd;ig ghpG+uzg;gLj;jl;Lk;> epr;rakhf my;yh`;jhd; mtiu rhg;gplTk;> Fbf;fTk; itj;jhd; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

((ahuhtJ Nehd;G Neuj;jpy; kwjpahf rhg;gpl;lhy; my;yJ Fbj;jhy; Fw;wkpy;iy. Qhgfk; te;jJk; rhg;gpLtij Fbg;gij epWj;jpf; nfhs;sNtz;Lk;. mtUila Nehd;G ghpG+uzkhdNj. ahu; Ntz;Lnkd;W rhg;gpLfpd;whNuh my;yJ Fbf;fpd;whNuh mthpd; Nehd;G Kwpe;JtpLk;> ,d;Dk; mJ ngUk; Fw;wkhFk;. me;j Nehd;ig gpwF Nehw;f Ntz;Lk;.))

Nehd;gpd; epa;aj;ij g[;Uf;F Kd; itg;gJ mtrpak;

mky;fSf;Ff; $yp nfhLf;fg;gLtJ vz;zq;fisg; nghWj;Nj vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

g[;Uf;F Kd;dhy; ahu; epa;aj;J itf;ftpy;iyNah mtUf;F Nehd;G fpilahJ vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: jpu;kpjp)

((epa;aj; vd;gJ cs;sj;jpy; xd;iw epidg;gjw;Fr; nrhy;yg;gLk;. ,d;iwa Nehd;ig Nehw;f Ntz;Lk; vd;W epidj;J ]`u; czT cz;gNj epa;aj;jhFk;. Mdhy;> ,d;W epa;aj; vd;w ngahpy; rpy thu;j;ijfs; (,e;j tUlj;J ukshd; khjj;jpd; gu;shd Nehd;ig ehisg;gpbf;f my;yh`;tpw;fhf epa;aj; itf;fpd;Nwd; vd;W) nrhy;ypf; nfhLf;fg;gLfpd;wJ. ,g;gb egp (]y;) mtHfs; nra;aTkpy;iy. nrhy;ypj;juTkpy;iy. ,jw;F epa;aj; vd;W nrhy;yg;glTk; khl;lhJ.

,t;thNw> ,d;iwa Nehd;ig xUtu; Nehw;f Ntz;Lk; vd;w epa;aj; (vz;zkpy;yhky;) ,y;yhky; g[;u; tiuf;Fk; J}q;fptpl;lhy;> mtUf;F md;iwa Nehd;ig Nehw;f KbahJ. fhuzk; mtu; ,utpy; epa;aj; (vz;zk;) itf;ftpy;iy. Mdhy; ,d;iwf;F Nehd;G Nehw;f Ntz;Lk; vd;W vz;zp g[;u; tiuf;Fk; xUtu; J}q;fptpl;lhy;> ]`u; czit cz;zhtpl;lhYk; mtu; md;iwa Nehd;ig Nehw;fyhk;> fhuzk;> mtH md;iwa Nehd;ig Nehw;f epa;aj; itj;jpUe;jhH.))

tpiuthf Nehd;G jpwg;gJ Rd;dj;jhFk;

Nehd;G jpwg;gij> (jhkjpf;fhJ) mtrug;gLj;Jk; fhyk; tiu vd; ck;kj;jpdu; eytpNyNa ,Ug;ghu;fs; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: Gfhhp)

ehDk;> k];&f; vd;gtUk; Map\h (uyp) mtu;fsplj;jpy; nrd;W %/kpd;fspd; jhNa! egp (]y;) mtu;fspd; ,U Njhou;fs; ed;ik NjLk; tp\aj;jpy; FiwT nra;tjpy;iy> xUtu; Nehd;G jpwg;gij mtrug;gLj;jp Kjy; Neuj;jpy; njhOJk; tpLfpd;whu;. kw;wtu; Nehd;G jpwg;gijg; gpw;gLj;jp njhOifiaAk; gpw;gLj;Jfpd;whu; vd;wdu;. ahu; Nehd;G jpwg;gijAk; njhOifiaAk; mtrug;gLj;Jfpd;whu;? vd Map\h (uyp) mtu;fs; Nfl;lhu;fs;. mg;Jy;yh`; ,g;D k];Cj; (uyp) vd;W ehq;fs; $wpNdhk;. mt;thWjhd; egp (]y;) mtu;fSk; nra;jhu;fs; vd Map\h (uyp) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: K];ypk;)

,d;Dk; xU mwptpg;gpy;: kw;w egpj;Njhou; mG+ %]h my; m\;mhp (uyp) mtu;fs; vd;W te;jpUf;fpd;wJ. (Mjhuk;: jpu;kpjp)

((k/hpg; Neuk; te;jJk; Nehd;G jpwg;gNj Rd;dj;jhFk;. ,d;W rpyu; k/hpg; Neuk; te;j gpd;Gk;> Nehd;G jpwf;fhky;> NgZjy; vd;w NghHitapy;> #hpad; kiwe;j gpd;Gk; Nehd;G jpwg;gijg; gpw;gLj;Jfpd;whu;fs;. Mdhy; egp (]y;) mtHfNsh k/hpg; Neuk; te;jJk; Nehd;ig jpwf;fr; nrhy;ypapUf;fpd;whu;fs;. egp (]y;) mtu;fs; $wpajw;F khwhfr; nra;tJ NgZjyhFkh? ,J ,];yhj;jpy; Gjpjhf Vw;gLj;jg;gl;l gpj;mj;jhFk; vd ,g;D `[u; (u`;) mtu;fs; $wpapUf;fpd;whu;fs;. (gj;`{y; ghhp 2:235)))

NghPj;jk; goj;jhy; Nehd;G jpwg;gJ rpwe;jJ

egp (]y;) mtu;fs; njhOiff;Fr; nry;tjw;F Kd;> fdpe;j NghPj;jk; goq;fisf; nfhz;L Nehd;G jpwg;ghu;fs;. mJ ,y;iynad;why; rhjhuz rpy NghPj;jk; goq;fisf; nfhz;L Nehd;G jpwg;ghu;fs;. mJTk; ,y;iynad;why; rpy kplu; jz;zPu; Fbj;Jf; nfhs;thu;fs;. (Mjhuk;: jpu;kpjp)

cq;fspy; xUtu; Nehd;G jpwe;jhy; NghPj;jk; goj;ijf; nfhz;L Nehd;G jpwf;fl;Lk;> mJ fpilf;ftpy;iynad;why; jz;zPiuf; nfhz;L Nehd;G jpwf;fl;Lk; vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: jpu;kpjp> mG+jhT+j;)

Nehd;G jpwf;Fk; NghJ Nfl;fg;gLk; gpuhu;j;jid Vw;Wf;nfhs;sg;gLk;

Nehd;ghsp> Nehd;G jpwf;Fk; NghJ Nfl;Fk; gpuhu;j;jid jl;lg;glkhl;lhJ vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: ,g;Dkh[h)

Nehd;ghsp Nehd;igj; jpwf;Fk; tiu> ePjpahd murd;> mepahak; nra;ag;gl;ltd;> ,k;%thpd; gpuhu;j;jidfs; jl;lg;gLtjpy;iy vd egp (]y;) mtu;fs; $wpdhu;fs;. (Mjhuk;: jpu;kpjp)

((,d;W K];ypk;fspy; gyu;> Nehd;G jpwf;Fk; Neuj;jpy; tPz; Ngr;Rf;fspYk;> tPz; NtiyfspYk; <LgLfpd;whu;fs;. ,e;j rpwg;ghd Neuq;fis tPzhff; fopf;fhky; my;yh`;tplk; ekJ <Uyf ntw;wpf;fhfTk;> K];ypk;fSf;fhfTk; gpuhu;j;jpAq;fs;. ekJ rfy NjitfisAk; G+u;j;jpahf;fpj; jUtjw;F my;yh`; NghJkhdtd;.))

நன்றி : Nf.vy;.vk; ,g;wh`pk; (kjdp)

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல்! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான்! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.

என்னை சுமப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட ஆரம்ப கட்ட சிரமத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம். அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்!. இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய தனது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும், மரக்கட்டைகளிலும் பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். ஆனால் நீங்களோ, எனது சகவாசத்தை விரும்பாமல் ஷைத்தானின் சகவாசத்தை விரும்பக்கூடியவர்களாக மாறி விட்டீர்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழி மறந்து விட்டதோ?.

என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறீர்கள். எனது சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால் ஹுதன்லில் முத்தக்கீன் இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியவனாயிருக்கிறேன். யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர்களாய் வாழச் செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.

இன்று யார் யாருக்கோ பின்னால் போய்க்கொண்டிருக்கும் மனிதர்களே!. அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். ஒரு காலத்தில் வீடு தோறும் புனிதமானவனாக மதிக்கப்பட்டு உயர்ந்த ரக ஆடைகளை கொண்டு என்னை மூடி வீட்டின் உயர்வான இடத்தில் எனக்கென்று தனியொரு இடம் அமைத்து அதில் வைத்து அழகு பார்த்த நீங்கள் இன்று உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்களோடும், அறுவருக்கத்தக்க புகைப்படங்களை சுமந்து வரும் நாலாந்தர புத்தகங்களோடும், மார்க்கத்தின் பெயரால் மனிதர்கள் தம் மனம் போன போக்கில் கண்டதையும் எழுதிவரும் மற்ற நூல்களுடனும் சேர்த்தே என்னையும் வைத்து விட்டீர்களே!. இது நியாயமா?

டி.வி. என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடுதோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கம கமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே, அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது. ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வி.யில் தொடர்களை பார்த்து விட்டு உறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர் ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளியாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா?.

.. ஜெய்னம்பு பீவியே படைத்தவனையே மறந்து விட்ட நீ என்னையா கையில் எடுத்து ஓதி விடப் போகிறாய் ?

எனதருமை தெரியாத மனிதர்களே! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்;- திருக்குர்ஆனிலிருந்து சிறிதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்.

(அறிவிப்பாளர்: ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: திர்மிதி)

பார்த்தாயா? நான் இல்லாத இதயம் பாழடைந்த வீட்டைப் போன்றதாகி விடுகிறது.

என்னைப் பார்த்தால் அதற்கு ஒரு கூலி, ஓதினால், பிறர் ஓத கேட்டால், மனனம் செய்தால் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அந்தஸ்தில் இறைவனின் நற்கூலிகள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா?. வருடம் முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமலானில் மட்டுமே நினைக்ககூடிய பச்சோந்திகளாய் மாறி விட்டீர்கள்.

ஒவ்வொரு நாளும் குளித்து சீவி சிங்காரித்து சுத்தம் செய்து கொள்ளும் நன்றி கெட்ட மனிதனே! என்னை மட்டும் உன் வீட்டு பரணி மேல் தூசியடைய வைத்து விட்டு ரமலான் வரும் போது மட்டும் சுத்தம் செய்து கையிலெடுப்பது ஓரவஞ்சனையில்லையா?. உன் போன்ற சந்தர்ப்பவாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்துக் காட்டுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்!.

ஒரு நேரத்தில் (ஒளு) சுத்தமில்லாமல் என் அருகில் வருவதற்கே பயந்து நடுங்கிய மனிதன் இன்று குளிப்பு கடமையான நிலையிலும் கூட என்னை சர்வ சாதாரணமாக தொடுவதற்கு துணிந்து விட்ட கன்றாவியை கண்டு சகித்துக் கொள்ள முடியவில்லை. ”லாய மஸ்ஸுஹு இல்லல் முதஹ்ஹரூன்” ( தூயவர்களைத் தவிர மற்றெவரும் அதை தொட மாட்டார்கள் ) என்ற இறை வசனத்தை அவமரியாதை செய்கின்ற பாவத்தை எந்தப் பாவிப்பயல் வழிகாட்டி கொடுத்தானோ?. அவன் ஈருலகிலும் நாசமடைவது திண்ணம்!.

தமிழக முஸ்லிம்களாகிய நீங்கள் தான் என் சிறப்பை உணராமல் என்னை உதாசீனப்படுத்தி வருகிறீர்கள். ஆனால் ஒரு வகையில் மலேசியா நாட்டு முஸ்லிம்களை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். ஆமாம் அவர்கள்தான் ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் என்னை தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். மலேசியாவின் கோலா கங்ஸார் என்ற ஊரில் நடக்கின்ற திருமணங்களின் போது திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஒரு நிகழ்ச்சி நடக்கும்.

பெண் வீட்டில் மணமகன் வீட்டார் உட்பட உறவினர் அனைவரும் கூடி இருப்பார்கள். அச்சம், மடம், நாணம் என்று அந்த காலத்தில் சொல்வார்களே, அத்தனையும் ஒருங்கே பொதிந்த நிலையில் மணப்பெண் வந்து சபையில் அமர்வாள். பிறகு அவளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் திருக்குர்ஆனாகிய என்னை புரட்டி தஜ்வீத் என்ற விதி முறைப்படி எனது வசனங்களை அட்சரம் பிசகாமல் ஓதி முடிப்பாள். பின்னர் எல்லோருக்கும் இனிப்பு வழங்குவார்கள். அதை விட ஓதப்பட்ட தித்திக்கும் எனது வசனத்தை கேட்ட மன நிறைவோடு வந்தவர்கள் வீடு திரும்புவார்கள்.
மணமகளுடைய அழகைவிட, கற்ற அறிவைவிட, பெற்றிருக்கும் செல்வத்தைவிட எனது வசனங்களை பிழையின்றி ஓதுவதில் தான் மணப்பெண்ணின் சிறப்பு இருக்கிறது என்று மலேசியா முஸ்லிம்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனை ஓதுவதில் தான் அந்த எதிர்காலத்தாய், குலவிளக்கு, குடும்பத் தலைவியின் பூரணத்துவம் இருக்கிறது என மலாய் மக்கள் முழு நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.

எனதருமை தமிழ் முஸ்லிம் சமுதாயமே, பார்த்தாயா? மலாய் முஸ்லிம்களும் நானும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமென்று!. பெண் பார்க்கும் படலத்தில் கூட அங்கு என்னைத் தான் முன்னிலைப்படுத்துகிறது மலாய் முஸ்லிம் சமுதாயம். அந்நாட்டில் தான் என்னை ஓதுவதை பெண்களுக்கு ஒரு முக்கியமான அம்சமாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு வாழும் தாய்க்குலத்தினரின் முணுமுணுப்பும், குழந்தைகளின் தாலாட்டும் கூட எனது வசனங்களாக இருப்பதினாலேயே அகில உலக கிராஅத் போட்டியில்கூட மலாய் மக்கள் அரபுகளை விட சிறப்பாக ஓதி உயர்வான பரிசுகளை பெற்று விடுகிறார்கள்.

ஆனால் நீயோ சினிமா பாடல்களை பாடி உன் குழந்தைகளை தூங்க வைக்கிறாய்!. உன் பிள்ளை கண் விழித்து பாடுவதும் சினிமா பாடல் களாகவே ஆகிவிட்டது. உனது முணுமுணுப்பிலும் கூட சினிமா, டி.வி. தொடர் பற்றியேத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதனால் தான் உனது வாழ்க்கையும் ஒரு டிராமா போல் முடிந்து விடுகிறது!. எல்லாம் அந்த இப்லீஸ் படுத்தும் பாடுதான்!.

இவ்வருட ரமலான் வரைக்கும் நான் உங்களது போலித்தனமான பக்திக்குரிய செல்லப் பிள்ளையாக் இருப்பேன். பின்னர் வழக்கம் போல பரணி மீது படுத்துவிடுவேன். அடுத்த வருட நோன்புவரை!. அறிவுள்ளவர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாக்கிறார்களோ? அவர்களின் மரணத்திற்குப்பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஜந்துகளின் தீங்குகளை விட்டும் அவர்களை நான் பாதுகாப்பேன். நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரை செய்வேன்.

என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளிமயமாக இருக்கும். என்னைப் பற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந்தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல, உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்!.

நோன்பு... புகாரி

1891. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!" என்று பதிலளித்தார்கள். அவர் 'அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்!" என்றார். நபி(ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், 'சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்!" என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்!" என்றோ 'இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்!" என்றோ கூறினார்கள்.

1892. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆஷுரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதை நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாகப்பட்டதும் ஆஷுரா நோன்பை (கடமையாகக் கருதி) நோற்பது விடப்பட்டது.
"தம் வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தாலே தவிர, இப்னு உமர்(ரலி) ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்க மாட்டார்கள்!" என்று நாஃபிவு(ரஹ்) கூறினார்.

1893. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
 
குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி(ஸல்) அவர்களும் ஆஷுரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் '(ஆஷுரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்!விட்டுவிட விரும்புபவர் அதைவிட்டுவிடட்டும்!" எனக் கூறினார்கள்.

1894. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1895. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
 
"ஃபித்னா (சோதனை) பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்டார். 'நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! 'ஒருவர் தம் குடும்பத்தினர். தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு ஆளாகும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்!" என்றேன். அதற்கு உமர்(ரலி), 'நான் (சோதனை என்னும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை. கடலலை போல் தொடர்ந்து வரக்கூடிய (குழப்பம் என்னும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்  என்றார்கள். அதற்கு நான் 'உமக்கும் அதற்கும் இடையே மூடப்பட்ட வாசல் இருக்கிறது!" என்று கூறினேன். 'அது திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?' என்று உமர்(ரலி) கேட்டார்கள். நான் 'உடைக்கப்படும்!" என்று பதிலளித்தேன். 'அப்படியானால் மறுமை நாள் வரை அது மூடப்படாது!" என்று உமர்(ரலி) கூறினார்.
 
"அந்த வாசல் யார் என்று உமர்(ரலி) அறிந்திருந்தாரா என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேளுங்கள்!" என்று மஸ்ரூக்(ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம்! அவ்வாறே அவர் கேட்டார்! அதற்கு ஹுதைஃபா(ரலி) 'ஆம்! நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவதைப் போல் அதை அவர் அறிந்திருந்தார்!' என்று பதிலளித்தார்!" என அறிவிப்பாளர் அபூ வாயில்(ரஹ்) கூறினார்.

1896. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!"
என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

1897. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

"ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)' என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் 'ஜிஹாத்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் 'சதகா' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!" என்றார்கள்.

1898. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1900. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில் 'ரமலான் பிறை" என்று உள்ளது.

1901. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1902. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.

1903. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1904. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!" என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1905. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்."
என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

1906. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1907. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1908. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள். மூன்றாம் முறை கட்டை விரலை மடக்கினார்கள்.

1909. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

1910. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்.