இந்தியாவில் உள்ள தனியார் ஹஜ் சர்விஸ்களுக்கு மத்திய அரசின் ஒதிக்கீடு வெளியிடப்பட்டுள்ளது மொத்தம் 45,491 அதில் தமிழகத்திற்கு 3,769 அதன் விபரத்தை பார்பதற்க்கு முன்.....
சென்ற வருடம் 2010 ம் ஆண்டு நூற்றுக்கணக்கான ஹஜ் பயனாளிகள் சில தனியார் ஹஜ் நிறுவன புரோக்கர்களால் விமான நிலையம் வரை வர வைத்து விட்டு அவர்களது புனித ஹஜ் பயண கனவுகளை சிதைத்து சின்னபின்னம்மாக்கியது தங்கள் அனைவரும் அறிந்ததே. ஆகவே இந்த வருடம் அதுபோல் நடக்க கூடாது என்ற காரணத்தினால் மத்திய அரசு மிகவும் கவனமாக மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக தற்பொழுது எந்தெந்த முகவர்களுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு என்பதை தெளிவாக வெளி இடப்பட்டுள்ளது. ஆகவே புனித ஹஜ் செல்வோர் கவனமாக தங்கள் முன் பணம் கொடுத்துள்ள முகவர்களிடம் தங்களது பயண சம்பந்தமான விசா, டிக்கெட் மற்றும் அணைத்து விபரங்களையும் கேட்டு தங்களது ஹஜ் பயணத்தை உறுதி படித்திகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
உங்களது ஹஜ் பயணம் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி புரிவனாக அமீன்.
மேலும் விபரங்களுக்கு http://www.hajcommittee.com/...
No comments:
Post a Comment