தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது. இந்த கூட்டத்தில் இன்று காலை 10.40 மணிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசின், 2011 2012 ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றினார்.
* திட்டமிட்டப்படி உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் அக்டோபர் மாதம் நடத்தப்படும்.
* கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பல உறுப்பினர் வார்டுகளை ஓரு உறுப்பினர் வார்டுகளாக மாற்ற முடிவு.
* உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011 12 ஆம் ஆண்டு நிதிப் பகிர்வுக்கு ஒதுக்கப்படும் தொகை ரூ.6,509 கோடி.
No comments:
Post a Comment