இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, August 30, 2011

கோ-ஆப் டெக்ஸ்சின் நிர்வாக இயக்குனர் உமாசங்கர் அதிரடி

அரசு அலுவலகங்களிலும், அரசு அலுவலக வளாகத்திலும் கடவுள் படங்கள் மற்றும் கோவில்கள், சாமி சிலைகள் வைக்க கூடாது என்றும், அப்படி முன்னரே வைக்கப்பட்டிருந்தால் அவற்றை விரைவாக அப்புறப்படுத்தும் படி 1968-ம் ஆண்டிலேயே (நினைவு குறிப்பு என்-7553/66-2) தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், நம் ஊர் அதிகாரிகள் அரசு உத்தரவை மதிக்காமல் நடப்பபதில் முதலிடம் வகிப்பவர்கள். அதனால், எந்த அலுவலகத்திலும் இருக்கும் சாமி படங்களை எடுப்பதுமில்லை.


உயர் அதிகாரிகள் கூட சாமி படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க கூடாது என்று சொல்லுவதுமில்லை.

காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் காவல் நிலைய வளாகத்திலும், காவல் நிலையங்களுக்கு உள்ளும் கோவிலே கட்டியுள்ளார்கள்.

 
ஆனால், கோ-ஆப் டெக்ஸ்சின் நிர்வாக இயக்குனரான உமாசங்கர் கடந்த 24, 25  ஆகிய தேதிகளில் சேலம் கோ-ஆப் டெக்ஸ் அலுவலகத்துக்கு ஆய்வுக்கு வந்தபோது, கடைவீதியில் உள்ள பட்டு விற்பனை நிலையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை அடி உயரமுள்ள பிளையார் சிலையையும், காசாளர் அமரும் நாற்காலிக்கு மேலே இருந்த லட்சுமி, சரஸ்வதி, வெங்கடாசலபதி, பிள்ளையார், முருகன் உள்ளிட்ட சாமி படங்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

ஐயா, இது திருமண பட்டுசேலை வாங்க வரும் போது பொதுமக்கள்  பிள்ளையாரை பார்த்துட்டு வாங்குவது “செண்டிமெண்ட்” என்று சொல்லியுள்ளார்கள் அதிகாரிகள்.

“அரசு” உத்தரவை மட்டும் கடைபிடியுங்கள் எந்த செண்டிமேடுக்கும் இடமில்லை என்று சொல்லிவிட்டார் உமாசங்கர்.

கோ-ஆப் டெக்ஸ்சின் வரவேற்ப்பு வாயிலில் இருந்த பிள்ளையார், இப்போது சரக்கு இருப்பு “கிடங்கிற்கு” போய்விட்டார்.

THANKS : NAKKEERAN

Sunday, August 28, 2011

நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்!

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள்.
அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.
நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள்.
அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள்.
அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள், "இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா..." என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், "அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும்" என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது.
அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், "அந்தச் சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும்" என்றார்கள்.
அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

Friday, August 26, 2011

முஸ்லிம்களே கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள்...

vtUf;F ,iwtd; ed;ikia ehLfpwhNdh mtUf;F khHf;f mwpit ey;Ffpwhd; vd;W mz;zy; egp(]y;) mtHfs; $wpdhHfs;. (Gfhhp> K];ypk; : mwptpg;ghsH %Mtpah(uyp))
fy;tp xU kdpjid gz;ghLs;stdhfTk;> mwpTs;stdhfTk; khw;WfpwJ. tsHe;J tUk; ,e;j etPd cyfpy; fy;tpf;Fj; jhd; vj;jid vj;jid Kf;fpaj;Jtk; nfhLf;fg;gLfpwJ. fy;tp epiyaq;fNsh ehnshU tz;zKk;  nghOnjhU Nkdpaha; Mq;fhq;Nf GjpJ Gjpjha; cjpj;jthW ,Uf;fpd;wd. fw;gpf;fg;gLk; fy;tpNah kUj;Jtk;> fzpjk;> fk;g;A+l;lH> jfty; njhlHG> tzpfk;> nghUshjhuk;> ,yf;fpak;> tuyhW> ,jopay;> Clfk;> fiy> Nfl;hpq; vd;W Jiw thhpahf Nghjpf;fg;gLfpwJ.
fy;tp vd;gJ xU kdpjdpd; mff; fz;izj; jpwf;fpwJ. fz;Zf;Fj;jhd; ik> fl;il tpuYf;Fkh? vd;W gy;NtW tpopg;GzHT thrfq;fNshL fy;tpia gw;wpa Kf;fpaj;Jtj;ij ghkuDk; mwpAk;gb gpur;rhuj;ij Koq;fp te;jJ mwpnthsp ,af;fk;. Foe;ijj; njhopyhsHfis Ntiyf;F mkHj;JtJ rl;lg;gb Fw;wk; vd;Wk; Foe;ijfis gs;spf;F mDg;ghj ngw;NwhHfs; kPJ fLk; eltbf;if vLf;fg;gLk; vd;Wk; muRk; gy;NtU jpl;lq;fis jPl;bAk; tUfpwJ. ,e;jpah Rje;jpuk; ngw;w 10 Mz;Lfspy; gjpdhd;F tajile;j vy;NyhUf;Fk; fy;tpawpT jug;gLk; vd mwptpf;fg;gl;lJ. vdpDk; ,d;;W tiu mJ rhj;jpakhftpy;iy.
ek; K];ypk; rKjhaj;jpy; ngUk;ghNyhH fy;tpapd; kfj;Jtj;ij mwpahky; tisFlh ehl;L Nkhfj;jpy; %o;fpf;fplf;fpwhHfs; vd;why; mJ kpifay;y. gbg;gtHfs; $l mijj;njhluhky; ghjpapNyNa epWj;jp tpLfpd;wdH. 2001-k; Mz;L ele;j kf;fl; njhiff; fzf;nfLg;Gg;gb ,e;jpahtpy; 65.38 rjtPjk; NgHjhd; gbg;gwpT cs;stHfs;. jkpo;ehl;ilg; nghWj;jtiu 73.47 rjtPjk; NgH gbg;gwpT cs;stHfs;. ,r; #o;epiyapy; ek; rKjhaj;jpdH fy;tpf;Fj;jUk; Kf;fpaj;Jtk; vd;d vd;gij Muha;tJ mtrpakhd xd;Nw.

ngz; fy;tp
ngz; vd;gts; xU FLk;gj;jpy; kpf Kf;fpa mq;fk; tfpf;fpwhs;. Fwpg;ghf jd;Dila Fioe;ijapd; gz;;ghl;bw;Fk;> mwptpw;Fk; mbj;jsk; ,LgtNs xU ngz;zhfj;jhd; ,Uf;f KbAk;. ek; rKjhaj;jpd; Mz;fNs gbf;f Kd; tuhj epiyapy; ngz; fy;tpiag; gw;wpa rpe;jidaw;Wf; fplf;fpwhHfs;. ,];yhk; ngz;fy;tpf;F xU NghJk; jilapltpy;iy. tsHe;J tUk; vy;yhj; JiwfspYk; ehq;fs; risj;jtHfs; my;y vd;W ngz;fSk; jq;fs; jpwikfis ntspf;nfhzHe;jthNu ,Uf;fpwhHfs;. jw;Nghija fhyj;jpy; gutyhf vy;yhj; JiwfspYk; ngz;fs; Kd;Ndwp tUfpwhHfs;. vdpDk; K];ypk; rKjha ngz;fNsh ,y;tho;f;if elj;JtJ kl;Lk; jhd; ngz;fspd; gz;ghff; fUjpf;fplf;fpd;wdH. md;dpa Mz;fSk; md;dpa ngz;fSk; fyf;ff;$lhJ vd;gJjhd; ,];yhkpa rl;lk; nrhy;fpd;wJ jtpu> fw;ff;$lhJ vd;Nwh njhopy; nra;af;$lhJ vd;Nwh ,];yhk; nrhy;ytpy;iy. khwhf K/kpdhd Mz;fisAk; ngz;fisAk; fy;tp fw;f typAWj;JfpwJ ,];yhk;.
K/kpdhd Mz;fSk;> K/kpdhd ngz;fSk;> fy;tpia NjLtJ fl;lha flikahFk; vd;gJ egpnkhopahFk;.
fle;j rpy Mz;Lfspy; eilngw;w gj;jhk; tFg;G kw;Wk; gdpnuz;lhk; tFg;G nghJj; NjHTfspy; khztHfis tpl khztpfspd; NjHr;rp rjtpfpjNk mjpfkhf ,Ue;jJ. ,Ug;gpDk; ngz;fspy; gbg;gwpT ngw;wtHfspd; rjtpfpjk; Mz;fistpl FiwthfNt cs;sJ. ,jpYk; K];ypk; ngz;fspd; rjtpfpjk; Ntjid juf;$ba xd;whfNt mike;jpUf;fpwJ.  
1967-68-k; Mz;L yf;Ndhtpy; elj;jg;gl;l Ma;tpy; E}w;Wf;F  32 `pe;Jg; ngz;fs; gbg;gwptpy;yhjtHfs; vd;W epytuk; ,Ue;jNghJ K];ypk; ngz;fspy; 50 NgH gbg;gwptpy;yhjtHfshf ,Ue;jJ fz;lwpag;gl;lJ.
cjhuzkhf K];ypk; rKjhajpy; ngz; kUj;JtHfs; gutyhf ,y;yhj fhuzj;jhy; ek; rKjha ngz;fs; kfg;NgW fhyq;fspy; $l rhpahd kUj;Jtkidfis Njh;e;njLf;fj; njhpatpy;iy. tf;fpu vz;zk; nfhz;l rpy kUj;JtHfshy; rhjhuz gpurtq;fs; gy ,d;W rpNrupad;fshf khwptUfpd;wd. ,d;Dk; kUj;JtHfs; gl;lk; #l;bf;nfhz;l rpy kdpj muf;fHfs; K];ypk; ngz;fis FLk;gf;fl;Lg;hl;bw;F typAwpj;jpAk;> nra;Jk; tUfpwhHfs;. K];ypk; rKjhaNk rpe;jpf;f Ntz;lhkh? ek; rKjhaj;jpy; vj;jid ngz;fs; kUj;JtHfs; MfpapUf;fpwhHfs;? vj;jid ngz;fs; nghwpahsH gl;lk; ngw;wpUf;fpwhHfs;? vj;jid ngz;fs; Mrphpia MfpapUf;fpwhHfs;? vj;jid ngz;fs; muRg;gzpia mile;Js;shHfs;? tpuy; tpl;L vz;zf;f $ba rpyNu Kd;NdwpapUf;fpwhHfs;. ,e;j mty epiy khwp K];yp;k; ngz;fs; gbf;fTk;> gbf;f itf;fTk; Kd;tu Ntz;Lk;. mjw;F jFe;jhH Nghy trjp tha;Gfis Vw;gLj;jpj; ju ,e;j rKjhak; Kd;tu Ntz;Lk;.
fy;tpf; $lq;fspd; epiy
,d;iwa fhyfl;lq;fspy; ve;j xU rpwpa Ff;fpuhkkhf vLj;Jf; nfhz;lhYk; mq;Nf muR Muk;gg;gs;sp vd;W xd;Wk; mjw;F rkPg njhiytpNyNa nkl;hpFNy\d; gs;sp vdWk; ,y;yhky; ,Uf;fhJ vd;Nw $wyhk;. ,t;thW cUthd gy jdpahH fy;tp epiyaq;fshy; fy;tp tpahghukhf;fp tpl;lJ vd;gNj epjh;rdkhd cz;ik. kpfTk; trjp gilj;jtHfs; Nky;kl;l fy;tp epiyaq;fspy; jq;fs; Foe;ijfis nfhz;L NrHf;fpwhHfs;. eLj;ju trjp gilj;jtHfNsh mjd; khiaapy; tPo;e;J jhq;fSk; jq;fs; Foe;ijfis Kz;babj;Jf; nfhz;L NrHf;fpwhHfs;.
,J Nghd;W NrHf;fg;gLk; fy;tp epiyaq;fspd; epiyia rpe;jpf;f kwe;J tpl;lhHfs;. gpw kjj;jtHfshy; elj;jg;gLk; fy;tpf; $lq;fspy; mtHfs; kjf; fyhr;rhuj;ijf; fy;tpNahL NrHj;Jf; fw;gpf;fpwhHfs;. mjpfkhd fy;tp epiyaq;fspy; Mz;fSk;> ngz;fSk; fye;J gbf;Fk; #o;epiyapNyNa ,Uf;fpd;wJ. ,jdhy; mq;Nf fy;tp Nghjpf;fg;gl;lhYk; xOf;fk; rPHFiye;J tpLfpwJ.
,d;iwa fy;tpf; $lq;fspy; gy gbj;juq;fs; cs;sd. khw;Wkjj;jtHfshy; elj;jg;gLgitfs;> rpWghd;ik kf;fs; eyd; fUjp kf;fs; ed;nfhilfspy; cUthf;fg;gl;l epWtdq;fs;> muRf; fy;tp epWtdq;fs;> gzj;ij kl;Lk; Fwpf;Nfhshff; nfhz;L Muk;gpf;fg;gl;litfs; vd mjpfkhd fy;tp epiyaq;fs; cUthfpapUf;fpd;wd. ,J Nghd;w fy;tpia tpahghukhf;Fk; fy;tpf;$lq;fshy; K];ypk;fSf;F jukhd fy;tp vd;gJ vl;lhf; fdpahfNt ,Ue;J tUfpwJ. muRg; gs;spfspd; fy;tpj;juNkh kw;w jdpahH gs;spfis tpl Fiwthfj;jhd; ,Ug;gJ midtUk; Vw;ff; $ba xd;W.
,d;W jkpofj;jpy; K];ypk; rKjhaj;jpduhy;> gdpnuz;L nghwpapay; fy;Y}upfSk;> gj;njhd;gJ ghypnlf;dpf;FfSk;>  Vuhskhd I.b.I f;fSk;> fiyf;fy;Y}upfSk;> Ie;J ngz;fs; fiyf;fy;Y}upfSk; elj;jg;gLfpd;wd. ,q;nfy;yhk; mjpf mstpy; ekJ rKjha khztHfs; te;J gbf;f Kaw;rpfs; Nkw;nfhs;sg;gl Ntz;Lk;. mf;fy;tp epWtdq;fSk; K];ypk; khztHfSf;F gy rYiffis mspf;f Kd;tu Ntz;Lk;.
K];ypk;fs; gutyhf trpf;Fk; flY}u;> tpOg;Guk;> jQ;rhT+u;> jpUth&H> kapyhLJiw> jpz;Lf;fy; Nghd;w gFjpfspy; rKjhaj;jpduhy; elj;jg;gLk; nghwpapay; fy;Y}upfs; - ghypnlf;dpf;Ffs; ,y;yhjJ ngUk; FiwahfNt ,Uf;fpwJ. mJNghy jHkGup> Nryk; Nghd;w tlNkw;F khtl;lq;fspy; jukhd fy;tpia juf;$ba tifapy; njhlf;fg; gs;spfs; epWtg;gly; mtrpakhFk;.
K];ypk;fspy; ngUk; gzk; gilj;j nry;te;jHfSk; ,Uf;fj;jhd; nra;fpwhHfs;. Kd;G tho;e;j rKjha ngUk;gzf;fhuHfshy; cUthf;fg;gl;l fy;tp epiyaq;fs; rpy ,Ue;jhYk; ,d;Dk; gy rpwe;j fy;tpf;$lq;fis rKjha Nrit Nehf;NfhL K];ypk; nry;te;jHfs; mikf;f Kd; tUthHfNsahdhy; ek; rKjhaj;jpy; kUj;JtHfSk;> nghwpahsHfSk;> gl;ljhhpfSk;> MrpupaHfSk;; gyH cUthf toptFf;Fk;.  

khHf;f fy;tpf; $lq;fspd; epiy
vtH khHf;f fy;tpia fw;f nry;fpwhHfNsh> mtH jpUk;gTk; tiuapy; ,iwtopapy; nry;gtuhthH vd;W egp(]y;) mtHfs; $wpdhHfs;. - mwptpg;gtH: md];(uyp) - E}y;: jpHkpjp
khHf;ff; mwpit ngUtjpd; mtrpak;>  ehk; ,];yhk; Vtpaij vLj;Jk; jLj;jittpl;L tpyfpAk; tho;tNjahFk;. kWf;f Kbahj cz;ik vd;dntd;why; mjpfkhNdhH FLk;g tUikapd; fhuzkhf kju]hf;fspy; khHf;ff; fy;tp fw;gjw;fhf js;sg;gLfpwhHfs;. ,d;iwa kju]hf;fspy; gy Mypk;fSk;> `hgp];fSk; cUthfpf; nfhz;Ljhd; ,Uf;fpwhHfs;. tUlh tUlk; gl;lk; thq;fp kfpo;rpahf ntspNaUk; vy;yh Mypk;fSf;Fk;> `hgp];fSf;Fk; Ntiy fpilj;J tpLfpwjh? VNjh rpyUf;Fj;jhd; me;j tha;g;G. mtHfSf;F mspf;fg;gLk; CjpaKk; mw;gkhd xd;whfj;jhd; ,Uf;fpwJ. mtHfs; fw;w fy;tpahdJ kWikf;Fg; kpfTk; gad; juf;$ba xd;Wjhd;. Mdhy; mijf; nfhz;L mtHfs; ,e;j cyfpy; tho;thjhuq;fisj; Njbf; nfhs;s KbAkh? vd;W ghHj;jhy; re;Njfj;jpw;Fwpa xd;whfNt ,Uf;fpwJ. ,jd; fhuzkhf rpyH fw;wijf;$l kwe;J fhRf;fhf khHf;fj;ij khw;wptpLfpwhHfs;.
khHf;f mwpQHfs; ahH jtW nra;jhYk; jl;b Nfl;Fk; JzpT kpf;ftHfshy; ,Uf;fNtz;Lk;. Mdhy; rpy CHfspy; Ntiy gwpNgha;tpLNk vd;W gae;J gy Mypk;fs; me;j Chpd; Kf;fpa];jHfspd; tl;b> kUmUe;Jjy;> %lgof;ftof;fq;fs; Nghd;wtw;iw fz;Lk; fhzhJk; ,Ue;JtpLfpwhHfs;.
Mypk;fisAk;> `hgp];fisAk; cUthf;Fk; fy;tp epWtdq;fs; mtHfSf;Fk; nty;lH> gpl;lH> gpsk;gH> fk;g;A+l;lH kw;Wk; etPd njhopw; Gul;rpfSf;F Vw;whw; Nghy Kiwahd gapw;rpfs; mspj;J cUthf;Fkhdhy; mtHfs; Ra njhopy; nra;J mtHfspd; fz;zpaj;ijAk; fhj;Jf;nfhs;thHfs; NkYk; Vio gzf;fhuHfs; vd;W ghuhky; midthpd; jtw;iwAk; jl;b Nfl;L ey;y xU rKjhaj;ij cz;lhf;FthHfs; vd;gjpy; vs;ssTk; re;Njfkpy;iy.
mNj Nghd;W ngz;fSf;fhd Ranjhopy; njhlq;Ftjw;fhd rpWrpW gapw;rpfs;> ijay; kw;Wk; tPl;Lg;guhkhpg;Gfs; Nghd;w tho;tpy; cWJizahf ,Uf;Fk; rpy gapw;rpfisg; ghlj;jpl;lj;NjhL NrHj;J je;jhy; mtHfs; %yKk; xU rpwe;j rKjhak; cUthFk;.
,d;iwa jkpof kju]hf;fspd; epiyia vLj;Jf;nfhz;lhy; epjpg;gw;whf;Fiw xU ngWk; Fiwahfj;jhd; cs;sJ. VNjh rpy ey;Ys;sk; gilj;jtHfs; jUk; ed;nfhilfshy; ,J Nghd;w rKjhag; gzpfs; njhlHe;J njha;tpy;yhky; eilngw;Wf; nfhz;bUf;fpd;wd.
khwptUk; fhtp muR Md;kPf kju]hf;fSf;F jPtputhj gapw;r;rpf; $lq;fs; vd Nghyp Kj;jpiuapl;L epue;jukhf %btpl re;jHg;gk; ghHj;Jf; nfhz;bUf;fpwJ. K];ypk; rKjhaj;jpduhy; elj;jg;gLk; rpWghd;ikf; fy;tp epWtdq;fSf;F fpilj;J tUk; nrhHg;g khdpaj;ijAk; epWj;jptpl Nfhhpf;iffs; tYg;ngw;wthNu ,Uf;fpd;wd. ,f;Nfhhpf;iffs; epiwNtWkhdhy; K];ypk; rKjhaj;jpy; khzt kzpfis ntFthfNt ghjpj;JtpLk;.
Mf;fk; : khypf; ([pj;jh)
நன்றி : www.tamilislam.com

Tuesday, August 23, 2011

இளைஞர்களை ஆன்மீகம் எனும் கயிறு கொண்டு கட்டிப்போடுகின்றனர்

உலகமயத்தின் உப விளைவுகளில் ஒன்று ஹைடெக் சாமியார்கள். மனதை ஒரு கேணி என்றார் வள்ளுவப் பேராசான். அதில் தோண்டத் தோண்ட அறிவு ஊற்றெடுக்க வேண்டும் என்றார் அவர். ஆனால் இப்போது புதிது புதிதாக முளைக்கும் சாமியார்கள் மனதைத் தோண்டித் தோண்டி மாயையை வெட்டி யெடுக்கச் சொல்கிறார்கள். பன்னாட்டு, மென்பொருள் நிறுவனங்களில் பணி யாற்றும் இளைஞர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். பணிச்சுமையால் அவர்களது மனக் கிணறு வறண்டு போகிறது. மதுவிருந்து வைத்து அவர்களை மயங்கவைக்க முயல்கின்றனர். அதில் மயங்காத இளைஞர்களே ஆன்மீகம் எனும் கயிறு கொண்டு கட்டிப்போடுகின்றனர்.

மூச்சுவிடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கிறார் ஒரு பூஜ்யஸ்ரீ. பிரசாதத்தில் லாகிரி வஸ்துகளை கலந்துகொடுத்து மூளையை முனை மழுங்க வைக்கிறார் கல்கி சாமியார் என்பவர்.

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஆங்கிலத்தில் பட்டிணத்தாரை படியெடுக்கிறார் சுகபோதானந்தா.
இவர்களில் சத்குரு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஜக்கி வாசுதேவ் தனி ரகம். அவரது பேச்சும் எழுத்தும் ஒரு மயக்க நிலைக்கு தள்ளும். அவ்வப்போது இவர், அரசியலும் பேசுவார். அன்மையில் இவர் அளித்த நேர்காணல் ஒன்றிற்கு “கறுப்புப்பணம் பதுக்கியோர் தேசத் துரோகிகள்... பாய்கிறார் ஜக்கி வாசுதேவ்” என்று தலைப்பு கொடுத்திருந்தது ஒரு நாளேடு. அடப் பரவாயில்லையே... என்று படிக்கத் துவங்கினால் அழகாக முடிச்சு அவிழ்க்கிறார் இந்த சத்குரு.

தலைவர்கள் சரியாக இருந்தால் தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத் ஒரு முன்னூதாரணம் என்று மோடிக்கு முட்டுக்கொடுக்கிறார் இவர். பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்மக்களைக் கொன்று குவித்ததுதான் மோடியின் சாதனை. அவர் சரியாக இருக்கிறார் என்று சான்றிதழ் கொடுப்பதிலிருந்தே இவர் சரியான ஆள் இல்லை என்பது சட்டெனத் தெளிவாகிவிடுகிறது.

பாபா ராம்தேவ் அறக்கட்டளைக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பதாக அவரே சொல்லியிருக்கிறாரே என்று ஜக்கியிடம் கேட்டதற்கு, இவர் கேள்வி முடிவதற்கு முன்பே “இதில் என்ன தப்பு. அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தால் என்ன? அவர் எளிமையாகத்தானே இருந்தார்?” என்று பதில் சொல்லியிருக்கிறார். இது ராம்தேவ் அறக்கட்டளைக்கு வக்காலத்து வாங்கி சொன்ன பதிலாக மட்டும் தெரியவில்லை. இவர் நடத்தும் அறக்கட்டளைக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கிறதோ தெரியவில்லை. இவரும் எளிமையாகத்தான் இருக்கிறார்.

பற்றற்ற ஞானிகள் வளைத்து வளைத்து சொத்து சேர்ப்பதன் மர்மம்தான் விளங்கமாட்டேன் என்கிறது. அறக்கட்டளை என்று சமாளிப்பதெல்லாம் இவர்கள் வைத்திருக்கும் தாடியைப் போன்றது தான். கேட்டால், எனக்கும் அந்த தாடிக்கும் சம்பந்தம் இல்லை என்பார்கள்.

சாய்பாபா படுக்கையறையிலிருந்து 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “அவரது உயரத்திற்கு 12 கோடி ரூபாய்யெல்லாம் ஒன்றுமே இல்லை. பக்தர்கள் கொடுத்தது, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார்” என்று வாசுதேவ் விளக்கமளித்திருக்கிறார். வாங்கி ஓரமாக வைத்ததுதான் 12 கோடி ரூபாய். மையமாக வைத்தது எவ்வளவு என்பது குறித்து தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

பாபா பயன்படுத்திய படுக்கையறையை திறந்து பார்த்தபோது அதில், 11.57 கோடி ரொக்கம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி இருந்திருக்கிறது. அடுத்த அறையை திறந்தபோது ரூ.76லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கிடைத்துள்ளன. அடுத்தகட்டமாக மேலும் ஒரு அறையை திறந்தபோது 34.5 கிலோ தங்கம், மற்றும் 340 கிலோ வெள்ளி, ஒரு கோடியே 90லட்சத்து 53ஆயிரத்து 899 ரூபாய் ரொக்கம் கிடைத்துள்ளது. மேலும் ஒரு அறையை திறந்தபோது 1.5 கிலோ தங்கம், ரூ.32லட்சம் ரொக்கம், 734 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள், வெள்ளி சிம்மாசனம், வெள்ளி பாதுகைகள் கிடைத்துள்ளன.

இதெல்லாம் ஜக்கியின் வார்த்தையில் சொல்வதானால் பாபா ஓரமாக வாங்கி வைத்தவை. பாபாவின் மகா சமாதி திறக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்று தரிசனம் செய்துள்ளனர். ஆனால் அதற்கு முன்பாக ஆசிரம நிர்வாகிகள் சிலர் பல லாரிகளில் தங்கத்தையும் ரொக்கத்தையும் கடத்தியுள்ளனர். அவ்வாறு மக்கள் கொடுத்த பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு ஓடியவர்களை பாபாவின் சக்தி தடுக்கவில்லையா? போலீசார் சிலரை பிடித்திருக்கின்றனர்.

பாபா உயிருடன் இருக்கும்போது அவரை கொலை செய்ய சில சீடர்கள் முயற்சித்துள்ளனர். பாபா ஓடிச்சென்று அறைக்குள் தாழிட்டுக் கொண்டார். தனது உயரத்தை பயன்படுத்தி அந்த சீடர்களை பஸ்பமாக்கவில்லை.

பாபா ஆசிரமத்தில் இப்போது கிடைக்கும் ஆபரணங்களில் சின்ன சின்ன மோதிரங்கள் அதிகமாக இருக்கிறதாம். பாபா பலருக்கு மோதிரம் வரவழைத்துக்கொடுத்ததை இந்தச் செய்தியோடு இணைத்துப்பார்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. பாபாவின் உயரமே வேறு.

சி.டி.புகழ் நித்தியானந்தா சாமிக்கும் உலகம் முழுவதும் சொத்து உள்ளது. அமெரிக்காவிலும் கூட ஆசிரம் இருக்கிறது. கதவைத் திற காற்று வரட்டும் என்று உபதேசித்த இவருக்கு சிறைக்கதவும் திறந்தது. ஜாமீனில் வெளியே வந்த இவர், குண்டலினியோகத்தை பயன்படுத்தி அந்தரத்தில் பக்தர்களை மிதக்கவிடப் போவதாக பெருமளவு விளம்பரம் செய்தார்.

பெரும் கூட்டம் கூடியது. அந்தரத்தில் பறக்கும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விடக்கூடாது என்பதற்காக சிலர் ஹெல்மெட் கூட அணிந்திருக்கிறார்கள். கடைசியில் நித்தியானந்தா ஒரு பிரம்பை வைத்து ஆட்ட பக்தகோடிகள் உட்கார்ந்த இடத்திலேயே தவளையைப்போல குதித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் உருண்டு புரண்டார்கள். ஆனால் யாரும் அந்தரத்தில் பறக்கவில்லை. கடைசியில் நான் சொன்னதை யாரும் சரியாக கேட்கவில்லை. அதனால்தான் பறக்கமுடியவில்லை என்று நித்தி நெத்தியடியாக அடித்து விட்டார். இவர் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு சென்றபோது பாஸ்போர்ட், விசாவோடு விமானத்தில் பறந்தாரா அல்லது குண்டலினி சக்தியை பயன்படுத்தி அந்தரத்தில் பறந்து அப்படியே போய்விட்டாரா என்று தகவல் இல்லை.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தேசத் துரோகிகள் என்று ஜக்கி வாசுதேவ் கூறுவதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் சாமியார்கள் பதுக்கிவைத்துள்ள பணம் கறுப்புப்பணம் இல்லை போலிருக்கிறது. கேட்டால் இது காவிப்பணம் என்பார்கள்.

மதுக்கூர் இராமலிங்கம்

THANKS : keetru.com

Monday, August 22, 2011

இணையதளத்தில் சமச்சீர் கல்வி புத்தகம் வெளியீடு

6 முதல் 10 -ஆம் வகுப்புக்கான பாடதிட்டம் சம்மந்தான குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழக அரசு பாட புத்தகங்களை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


இந்த இணையதளத்திற்க்கு சென்று பாட புத்தங்களை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

வெளி நாடுகளில் உள்ள பெற்றொர்கள் கவனத்திற்க்கு : உங்கள் பிள்ளைகளின் படிப்பை கண்கானிக்க, இணையதளத்தில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் (Download) செய்து தினமும் தங்கள் பிள்ளை எவ்வளவு படம் படித்து உள்ளது, என அறிந்து கொள்ளலாம், வாரம் ஒரு முறை இந்த புத்தகங்களை வைத்து கொண்டு குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அவர்களின் கல்வி திறன் எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ளலாம், போதியபாடங்கள் படிக்கவில்லை என்றால் அதிக முயற்சி எடுத்து கண்கானிக்கலாம்.

வெளியூரில் இருந்தாலும் பிள்ளைகளின் கல்வி வளர்சியை கண்கானிக்க இந்த இணையதள புத்தகம் பயனுல்லதாக இருக்கும்.

தகவல் எஸ்.சித்தீக் எம் டெக்

அன்னா ஹஸாரே போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்க வேண்டாம்- சையது புகாரி உத்தரவு

டெல்லி: டெல்லியில் அன்னா ஹஸாரே நடத்தி வரும் போராட்டத்தில் முஸ்லீம்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையத் அகமது புகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் ஆகிய கோஷங்கள் நிரந்தரமாகி விட்டன. இவை இஸ்லாமுக்கு எதிரானவையாகும்.

நாட்டையோ அல்லது மண்ணையோ வழிபடுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மேலும், 10 மாதம் தனது கருவில் வளரும் குழந்தையை வளர்த்துப் பெற்றெடுக்கும் தாயை வழிபடுவதையே இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எனவே இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கேற்காமல் விலகியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

THANKS : THATSTAMIL.COM